3.26 லட்சம் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.26 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.










