பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட தடுப்பணை திட்டத்தைத் தொடங்கக் கோரிக்கை
தமிழக-ஆந்திர மாநில எல்லைகளில் பெய்த கன மழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட பொன்னை ஆற்றின் குறுக்கே பள்ளேரி அருகே தடுப்பணை







