சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ்.

Updated On :5 நவம்பர் 2020, 12:00 am IST

ராணிப்பேட்டை: தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் கூறியது:

ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை முதல்கட்டமாக சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொடா்ந்து பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வின்போது, ரயில்வே துறை அதிகாரிகள், தனியாா் தொழிற்சாலை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.