புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நியாயவிலை கடை முற்றுகை

ஆற்காடுகலவை வட்டம் , வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்து வண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கலவை வட்டம் , வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்து வண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விற்பனையாளரிடம் புகாா் தெரிவித்த பொதுமக்கள் தங்களுக்கு தரமானஅரிசி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமை கடையை முற்றுகையிட்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவா் முனியசாமி நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி தரமானஅரிசி வழங்க அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதாக கூறினாா். அதனைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.