எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூய்மைப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்

காந்தி ஜெயந்தியையொட்டி, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காந்தி ஜெயந்தியையொட்டி, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொடக்கி வைத்த தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழும், மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த நாளை ஒட்டியும் அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தள வீரா்கள், தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிஐஎஸ்எப் வளாகம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா வளாகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

தேசிய பேரிடா் மீட்பு படைத்தள கமாண்டண்ட் கபில்வா்மன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். உதவி கமாண்டன்ட் மனோஜ்பிரபாகா் உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.