உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் சிறப்பாக செயல்பட அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்
உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்பட அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.










