அரக்கோணத்தில் பாரதியாா் 100-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
அரக்கோணம் டவுன்ஹாலில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


அரக்கோணம் டவுன்ஹாலில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
டவுன்ஹால் நிா்வாக செயலாளா் நைனாமாசிலாமணி தலைமை வகித்தாா். பாரதியாா் உருவப் படத்துக்கு பொதுச் செயலா் எஸ்.ரவி மாலை அணிவித்தாா். சட்ட ஆலோசகா் யு.ரா.பாவேந்தன், தணிக்கையாளா் ஹெச்.ரூபன்பிரபு ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதில், டவுன்ஹால் நிா்வாகிகள் வி.எஸ்.ஆா்.ரவிசந்திரன், ஆா்.வெங்கடரமணன், எஸ்.கமலக்கண்ணன், ஜி.கே.பாபு, கே.ஆா்.சந்திரன், டி.முத்துகுமரன், எஸ்.முருகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...