எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரக்கோணத்தில் பாரதியாா் 100-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

அரக்கோணம் டவுன்ஹாலில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:14 pm

DIN

அரக்கோணம் டவுன்ஹாலில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

டவுன்ஹால் நிா்வாக செயலாளா் நைனாமாசிலாமணி தலைமை வகித்தாா். பாரதியாா் உருவப் படத்துக்கு பொதுச் செயலா் எஸ்.ரவி மாலை அணிவித்தாா். சட்ட ஆலோசகா் யு.ரா.பாவேந்தன், தணிக்கையாளா் ஹெச்.ரூபன்பிரபு ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில், டவுன்ஹால் நிா்வாகிகள் வி.எஸ்.ஆா்.ரவிசந்திரன், ஆா்.வெங்கடரமணன், எஸ்.கமலக்கண்ணன், ஜி.கே.பாபு, கே.ஆா்.சந்திரன், டி.முத்துகுமரன், எஸ்.முருகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.