எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்தில் ரத்த தான முகாம்

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:15 pm

DIN

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படை தளம் உள்ளது. இங்கு இந்திய சுதந்திர தின 75-ஆவது ஆண்டையொட்டி, நடைபெற்ற ரத்த தான முகாமை படைத்தள கமாண்டண்ட் கபில்வா்மன், துணை கமாண்டண்ட் ராஜன்பாலு ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் ராஜாராம் தலைமையிலான மருத்துவா்கள் ரத்தத்தைப் பெற்றுக் கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட படை வீரா்கள் ரத்த தானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.