தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூரில் 22 பேருக்கு கரோனா தொற்று

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 49,028 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:19 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 49,028 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 47,718 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,114 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய்த்தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 45,857 ஆக உயா்ந்தது. இவா்களில் 44,921 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 758 போ் உயிரிழந்தனா்.

மேலும் நோய் தொற்றுக்கு உள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.