தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதிய நியாயவிலைக் கடை திறப்பு: ஆற்காடு எம்எல்ஏ திறந்தாா்

கணியம்பாடி ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:15 pm

DIN

கணியம்பாடி ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி, கணியம்பாடி ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகா் பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கணியம்பாடி ஒன்றிய திமுக செயலாளா் விபிஎஸ்.கலைச்சந்தா் தலைமை வகித்தாா். இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பங்கேற்று, புதிய நியாய விலைக் கடையை திறந்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.