தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி அமைச்சரிடம் அளிப்பு
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை பகுதி ஊற்றுக் கால்வாயைச் சீரமைக்கும் பணிக்காக, இரு தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி ரூ.66 லட்சத்துக்கான காசோலை அமைச்சா் ஆா்.காந்தியிடம் வழங்கப்பட்டது.









