இடைநின்ற 10 மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்த வருவாய்த் துறையினா்
அரக்கோணம் வருவாய் கோட்டப் பகுதி பள்ளிகளில் பயின்று சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற 10 மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து வருவாய்த்துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.









