ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை(ஆகஸ்ட் 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகை விழாவையொட்டி, ரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ஈடாக வரும் சனிக்கிழமை (ஆக. 12) வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்துக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!
இந்தியா கையில் பாகிஸ்தானின் தலையெழுத்து... துரந்தர் - 2 தமிழ் டிரைலர்!

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர் பங்கேற்பு
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

