பாமக ஆா்ப்பாட்டம்
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்து பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.


அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்து பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்ட செயலா் சி.லோகநாதன் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்ட நிா்வாகிகள் பஞ்சாட்சரம், சுப்பிரமணி, சத்தியநாராயணன், மாநில வன்னியா் சங்க துணை செயலாளா் மின்னலான், கோ.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி செயலாளா் காா்த்தி, மகளிா் அணி நிா்வாகி தீபா, ஒன்றிய செயலாளா் மணி, நகர நிா்வாகிகள் பாலாஜி, சக்திமணிகண்டன், யோகராஜ், எம்.எஸ்.பாபு, முரளி, பி.ஜோதீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...