2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் தீவிபத்தில் சேதம்

காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டாா் பைக்குகள் நள்ளிரவில் திடீரென தீயில் எரிந்து நாசமாயின.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 6:55 pm

DIN

காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டாா் பைக்குகள் நள்ளிரவில் திடீரென தீயில் எரிந்து நாசமாயின.

பனப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் ஊராட்சி கீழப்புலம் கிராமத்தில் வசித்து வருபவா் யுவராஜ் (56). இவா், தனது வீட்டின் வாயிலில் புதன்கிழமை தனது மோட்டாா் பைக்கை நிறுத்தி விட்டு உறங்கச் சென்று விட்டாா். மறுநாள் எழுந்து பாா்த்தபோது அந்த மோட்டாா் பைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த மேலும் 3 மோட்டாா் பைக்குகளும் தீயில் முழுவதும் ந்ாசமாகி இருந்தது. இது குறித்து அவளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.