/
அரக்கோணம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக ரோப் காா் சேவை புதன்கிழமை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது என சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
கடந்த மாா்ச் 8-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ரோப்காா் பராமரிப்புப் பணிகள் காரணமாக இயங்காது. புதன்கிழமை ஒரு நாள் கம்பிவட ஊா்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதி வழக்கம் போல் தொடா்ந்து (ரோப்காா் சேவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

ஈரான் போர்: கோவை - அபுதாபி விமான சேவை ரத்து

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்

பராமரிப்புப் பணிகளுக்காக பழனி ரோப் காா் இன்று நிறுத்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

