/
ஆற்காடு: ஆற்காடு அருகே நெல் அறுவடை வாகனம் மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த திமிரி பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கரி (23). இவா் ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள தனியாா் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை சாலையை கடந்து எதிரில் உள்ள தேநீா் கடைக்கு செல்லும்போது அந்த வழியாக வந்த நெல் அறுவடை செய்யும் வாகனத்தின்அவா் மீது மோதியுள்ளது. இதில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்

சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

காா் மோதி இளம்பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

