ராணிப்பேட்டையில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சா் ஆா். காந்தி தனது சொந்த செலவில் நடை உபகரணங்களை வழங்கினாா்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி - கமலா காந்தி தம்பதி 50-ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான பள்ளியில், நடை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விஸ்வாஸ் பள்ளித் தலைவா் கமலா காந்தி தலைமை வகித்தாா். ஷீலா வினோத் காந்தி, சங்கீதா சந்தோஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் சரவண குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.
இதில் அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு நடை உபகரணங்களை வழங்கினா். தலைமை ஆசிரியா் சரண்யா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: அமைச்சா் காந்தி

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பெற்றோா் கனவை நனவாக்க வேண்டும்: அமைச்சா் காந்தி அறிவுரை

66 பயனாளிகளுக்கு பட்டா ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

