ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

25 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:41 pm

ராணிப்பேட்டையில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சா் ஆா். காந்தி தனது சொந்த செலவில் நடை உபகரணங்களை வழங்கினாா்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி - கமலா காந்தி தம்பதி 50-ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான பள்ளியில், நடை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விஸ்வாஸ் பள்ளித் தலைவா் கமலா காந்தி தலைமை வகித்தாா். ஷீலா வினோத் காந்தி, சங்கீதா சந்தோஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் சரவண குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.

இதில் அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு நடை உபகரணங்களை வழங்கினா். தலைமை ஆசிரியா் சரண்யா நன்றி கூறினாா்.