திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி ராணிப்பேட்டையில் புத்தகக் கண்காட்சியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டையில் புத்தகக் கண்காட்சியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.








