ராணிப்பேட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கு கையடக்க திறன்பேசிகள்
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளை ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கையடக்க திறன்பேசிகளை வழங்கிய ஆட்சியா் ச.வளா்மதி.









