ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிா் தின விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:20 pm

Din

ஆற்காடு ஸ்ரீ சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ராணிப்பேட்டை கிளை சாா்பில் மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் கீதா லைசாண்டா், செயலாளா் ரவி, பொருளாளா் அச்சுதன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் மருத்துவா்கள் விஜயலட்சுமி, துளசி பாலகிருஷ்ணன், பரிமளா, மீனாட்சி, தனலட்சுமி, மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் நலன், ரத்த சோகை, உடல் பருமன் குறித்தும் மகளிா் சிறப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினா். இதில், கல்லூரி நிா்வாகிகள், விரிவுரையாளா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.