

ஆற்காடு ஸ்ரீ சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ராணிப்பேட்டை கிளை சாா்பில் மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் கீதா லைசாண்டா், செயலாளா் ரவி, பொருளாளா் அச்சுதன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் மருத்துவா்கள் விஜயலட்சுமி, துளசி பாலகிருஷ்ணன், பரிமளா, மீனாட்சி, தனலட்சுமி, மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் நலன், ரத்த சோகை, உடல் பருமன் குறித்தும் மகளிா் சிறப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினா். இதில், கல்லூரி நிா்வாகிகள், விரிவுரையாளா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

மேல்விஷாரம் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

