ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களை அளித்து திரும்பப் பெற குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களால் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களை அளித்து திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட தோ்தல் அலுவலரால் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) ஜி.லோகநாயகி - 7305089500, 2. ராணிப்பேட்டை. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) ஆா். சண்முகானந்தம் (ஒருங்கிணைப்பாளா்) - 8903500425, 3. ராணிப்பேட்டை. மாவட்ட கரூவூல அலுவலா் பி.எஸ்.சத்தியகுமாரி - 9176687393 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

தகுதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும் பறிமுதல் பணம்!

பணம் பறிமுதல் செய்யப்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில் தீா்வு: ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

