இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆற்காடு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2024, 6:34 pm

Din

ஆற்காடு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராமதாஸ் நகரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (72). இவா் புதன்கிழமை வீட்டில் இருந்து மேல் விஷாரம் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்கி, சாலையை கடந்தபோது, ஆற்காட்டில் இருந்து விஷாரம் நோக்கிச் சென்ற பைக் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.