அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தினமணி செய்திச் சேவை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடத்தப்பட்ட நல்லோசை களமாடு - 2025 நிகழ்வில் வெற்றி பெற்ற சமூக நல விடுதி மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி உள்ளிட்டோா்.