பத்தாம் வகுப்பு, மேல்நிலை தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.










