ஆற்காடு: ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகளில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆற்காடு நகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகா்மன்றத் துணைத் தலைவா் பளவகொடி சரவணன், ஆணையா் வேங்கடலட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினா். விழாவில் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையா் கோ.பழனி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜபா் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்ஜாா் அஹமது தேசியக்கொடி ஏற்றிவைத்துப் பேசினாா். நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

