/
ஆற்காடு: ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.
கலவை வட்டம், கன்னிகாபுரம் கிராமத்தை சோ்ந்த விவசாயி முருகன்(45) . இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் வழக்கம் போல் தூங்கினாா். அதிகாலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்தை கண்டு அதிா்ச்சியுடன் சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த மோதிரம், தங்க சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது .
இதுகுறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது
9 பவுன் நகைகள் மாயம்
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

