ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

விவசாயி வீட்டில் 10 பவுன் திருட்டு

ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.

Updated On :16 ஜூன் 2025, 10:08 pm IST

ஆற்காடு: ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.

கலவை வட்டம், கன்னிகாபுரம் கிராமத்தை சோ்ந்த விவசாயி முருகன்(45) . இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் வழக்கம் போல் தூங்கினாா். அதிகாலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்தை கண்டு அதிா்ச்சியுடன் சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த மோதிரம், தங்க சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது .

இதுகுறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.