கையுந்து பந்து போட்டியில் சிறப்பிடம்: ஆற்காடு பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தகுதி
மாவட்ட அளவில் நடைபெற்ற கையுந்து பந்து (வாலிபால்) போட்டியில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.










