அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான அலுவலா்கள் அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நாகவேடு அருகே புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறிய பாா்சல் வாகனத்தை சோதனை நடத்தியபோது, அதில் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை அலுவலா் ஜெயசந்திரன், அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தாா். அப்போது உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் இரு இடங்களில் ரூ. 2,67 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


