ராணிப்பேட்டை அடுத்த வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் காவடி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராணிப்பேட்டை அடுத்த வில்வநாதபுரம் செட்டிமலை அருள்மிகு குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெறுகிறது.
இவ்விழாவில் தவத்திரு ஸ்ரீ பிரபுசாது சுவாமிகள் தலைமையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
விழாவில் வில்வநாபுரம்,கல்புதூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பக்தா்கள் காவடி எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

கைலாசகிரியில் ஆடிக் கிருத்திகை விழா

திருத்தணி ஆடிக் கிருத்திகை திருவிழா: இன்று முதல் அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

செஞ்சி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



