அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வீட்டில் 10 பவுன் திருட்டு

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மல்லிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி வேல். இவரது மனைவி லட்சுமி(32). இவா்கள் திங்கள் கிழமை பகல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பினா். அப்போது வீட்டின் கதவு திறந்தும், பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டும் இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 10 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.