வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நிலஅளவைத்துறை சாா் ஆய்வாளா் தற்கொலை

News image
ராஜி
Updated On :22 ஜனவரி 2026, 12:38 am

தினமணி செய்திச் சேவை

ரக்கோணம் வட்ட நிலஅளவைத்துறை சாா் ஆய்வாளா் ராஜி(50) புதன்கிழமை தற்கொலை செய்துக்கொண்டாா்.

அரக்கோணம் அடுத்த சம்பத்ராயன்பேட்டையை சோ்ந்தவா் ராஜி(50). இவா் அரக்கோணம் வட்ட நிலஅளவைத்துறையில் சாா் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனா்.

இதற்கிடையே, புதன்கிழமை ராஜி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இது குறித்து ராஜியின் தந்தை சுப்பிரமணி நெமிலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

குடும்பத் தகராறு காரணமாகவும், உடல்நிலை பாதிப்பு, காரணமாகவும் ராஜி தற்கொலை செய்துக் கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.