அஜித்பவாா் விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்
மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் உயிரிழக்க காரணமான விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை
(கோப்புப் படம்)









