பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

News image

ஒன்றியக்குழு  கூட்டத்தில்  பேசிய  எம் எல் ஏ  சுகுமாா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ். அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சைபுதீன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பணிகள் குறித்து பேசினா். இதில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆற்காடு எம் எல் ஏ சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து மக்கள் வழங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.