அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

News image

ஒன்றியக்குழு  கூட்டத்தில்  பேசிய  எம் எல் ஏ  சுகுமாா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ். அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சைபுதீன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பணிகள் குறித்து பேசினா். இதில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆற்காடு எம் எல் ஏ சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து மக்கள் வழங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.