அப்போது தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி சுபாஷ் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக எழுந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவம் தவறிய மழை, பயிா் காப்பீடு, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையிலான குழு பரிந்துரையை அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மீட்க தமிழக அரசு கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன், பண்ணைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.