பயிா்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன், பண்ணைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள்.








