ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 614 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 614 மனுக்களைப் பெற்று மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு முழங்கை தாங்கி, மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.17 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
இதில் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, உதவி இயக்குநா் (ஊராட்சி) சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா்

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

