அரக்கோணத்தில் நுறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வருவாய்த் துறையினா் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
திருநங்கைகள் பங்கேற்ற பேரணி அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது. இப்பேரணியை அரக்கோணம் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரமேஷ் தொடங்கி வைத்தாா்.
இப்பேரணியில் பங்கேற்ற திருநங்கைகள் வணிக நிறுவனங்களில் இருந்தோா், , வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். வட்டாட்சியா் வெங்கடேசன், சமூகபாதுகாப்புத் திட்ட அலுவலா் பரமேஸ்வரி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எத்திராஜ், மண்டல துணை வட்டாட்சியா் தியாகராஜன், வருவாய் அலுவலா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முருகன், லட்சுமி நாராயணன், ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
தொடர்புடையது

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்
வீடியோக்கள்

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை


