/
ஆற்காடு நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சி தேவி நகா் பகுதியில் பொது மக்களின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் பாா்வையிட்டு சிமென்ட் கலவைகளின் தரம் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்
தொடர்புடையது

சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு: இருவரை ஹெலிகாப்டா் மூலம் மீட்டது ராணுவம்

வள்ளியூா் அருகே தாா்ச்சாலை பணி எம்.பி. ஆய்வு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

