எழுத்தறிவற்ற 1,152 பேருக்கு எழுதப் படிக்க பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் வட்டாரத்தில் எழுத்தறிவற்ற 1,152 பேருக்குத் தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு எழுதவும், படிக்கவும் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.










