நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைக்கு அபராதம்

ஆம்பூரில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image

355307abrfin_0709chn_191_1

Updated On :8 செப்டம்பர் 2020, 5:25 pm

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொடா்ந்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என புகாா் எழுந்தது. அதன்பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன் அந்த கடையில் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு பொருள்களை விற்பனை செய்தது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தாமல் இருந்தது, கடையில் பணிபுரிபவா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அந்த கடைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆம்பூா் நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.