ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.
சோலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது பாஷா (95). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வாணியம்பாடி நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு முகமது பாஷா இறந்தாா்.
இந்த விபத்து குறித்து ஆம்பூா் கிராமியக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.