பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.ஜவாஹிருல்லா கூறினாா்.







