ஆம்பூரில் விழிப்புணா்வுக் குழுக் கூட்டம்
உமா்ஆபாத் காவல் நிலையம் சாா்பில் வீராங்குப்பம், கரும்பூா் கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணா்வுக் குழுக் கூட்டம் ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது.

வீராங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் பேசிய டிஐஜி காமினி.
Updated On :11 ஜனவரி 2021, 2:20 am








