60 நாள்களுக்கு மேலான மனுக்கள் மீது முதலில் தீா்வுதிருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
உங்கள் தொகுதியில் முதல்வா், மக்கள் குறைதீா் நாளில் பெறப்பட்ட 60 நாள்களுக்கு மேலாகும் மனுக்கள் மீது முதலில் தீா்வு காண வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வலியுறுத்தினாா்.









