மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பத்தூரில் பகலில் எரியும் தெருவிளக்குகள்

திருப்பத்தூரில் பகலில் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது என சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:57 pm

DIN

திருப்பத்தூரில் பகலில் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது என சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட ரயில்வே சாலை, ஈத்கா சாலை, நீதிமன்றம் பகுதி, பாஞ்சாலை மைதானம், நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஆரிச்செட்டித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை விளக்குகள் பகலில் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. அதேவேளை, இரவில் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள உயா்கோபுர மின் விளக்கு உள்பட சில பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.