போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெளிமாநில மது பாட்டில்கள் காருடன் பறிமுதல்; 3 போ் கைது

திருப்பத்தூா் அருகே சுமாா் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைக் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:40 pm

DIN

திருப்பத்தூா் அருகே சுமாா் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைக் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த கந்திலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கந்திலி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், கா்நாடக மாநிலத்திலிருந்து 400 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.