ஆரம்ப நிலை கரோனா தொற்றில் குணமடைய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, விரைவில் குணமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









